எங்க கம்பனில நேத்து ஒரு டிபார்ட்மெண்டுக்கு சும்மா உட்கார்ந்து தேய்க்கிறதுக்கு நாற்காலி கம்மியா இருக்குனு சொல்லிட்டு புதுசா நாலு நாற்காலி வாங்கிட்டு வந்தாங்க.
கடை பேரு பார்த்தீங்களா... ...
ஆனா வாங்கிட்டு வந்ததும் நம்ம வெட்டி ஆபிசருங்க இருக்காங்கல்ல , புது நாற்காலி வந்திருக்குப்பானு ஆளாளுக்கு அதில உட்கார்ந்து அலப்பறை பண்ணிட்டு இருந்தானுக...
வந்த அன்னைக்கே அந்த நாற்காலி நஞ்சு பிஞ்சு போற அளவுக்கு அத கொடுமை படுத்துனானுங்க.
கடைசியா ஒரு VAO வந்தாருங்க.
அப்பதான் நம்ம பீமா வேலையா காட்டிட்டார்.....
அப்புறம் என்ன......
கெக்கே..! பிக்கேதான்.......!!!!!!
இப்படி கெக்கே..! பிக்கே எல்லாம் எங்க MD இல்லாதப்பதாங்க....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக